செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு ஹோமங்கள்
Jan 05 2026
138
சிதம்பரம் அருகே முட்லூர் - சம்பந்தம் கிராமத்தில் உள்ள உமைய பார்வதி சமேத ஆதிமூலநாதர் ஆலயத்தில் கடந்த ஐந்து நாட்களாக ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. 05.06.2025 அன்று இரவு 7 மணி அளவில் நடராஜப் பெருமானுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு வீதி உலா காட்சியானது நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%