
திருவண்ணாமலை மாவட்டம் செப் -10 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அபிஷேகங்கள் , வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், அருகம்புல் மாலையுடன், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், தீபாரதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ விநாயகப் பெருமானை வேண்டி அருள் பெற்றனர் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%