செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஈரோடு அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
Nov 26 2025
186
ஈரோடு அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் அமைச்சர்கள் நேரு, முத்துசாமி,வேலு, சுவாமிநாதன், மதிவேந்தன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%