
..திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் 15.08.2025 கேளூர் ஊராட்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்) K.பிச்சாண்டி அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அசோக் ஊராட்சி செயலாளர் தீர்மானம் வாசித்தார். மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள் தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%