
வந்தவாசி, ஆக 21:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற கோகுலாஷ்டமி 5 ஆம் நாள் வைபவத்தில் மூல மூர்த்திகள் ஸ்வர்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் மாலை நடைபெற்ற உறியடி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாகவதர்கள் பங்கேற்ற பக்தி இன்னிசை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%