செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெரியவீட்டம்மன்
Aug 01 2025
23

ஆடி திருவிழாவையொட்டி,சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு வனப்பகுதியில் பெரியவீட்டம்மன் கோயிலில் கைக்குழந்தையுடன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெரியவீட்டம்மன்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%