செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னையில் நில அளவை பதிவேடுகள் துறை ஆணையரக அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம்
Feb 13 2026
140
நில அளவர் இனத்தையும் வரைவாளர் இனத்தையும் ஒருங்கிணைப்பு செய்து துறையை மறுசீரமைத்திட வலியுறுத்தி, சென்னையில் நில அளவை பதிவேடுகள் துறை ஆணையரக அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%