திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 கி.மீ. வரை மாரத்தான் ஓடினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%