செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நவராத்திரி உற்சவத்தையொட்டி சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் திருமஞ்சன அபிஷேகம்
Sep 28 2025
171
நவராத்திரி உற்சவத்தையொட்டி சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் திருமஞ்சன அபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் அழகிரிநாதர் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%