செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வுக்கூடம் அமைக்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல்
Oct 07 2025
129
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வெள்ளைக்கோட்டை பகுதியில் உள்ள செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வுக்கூடம் அமைக்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%