ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள், ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதற்காக நேற்று தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%