
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பூத நாராயணன் கிருஷ்ணன் அவதாரத்தில்........ திருவண்ணாமலை 16.08.2025 காந்தி சிலை அருகில் இருக்கும் பூத நாராயணன் கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் அவதாரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%