செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள்
Sep 06 2025
12

திருவண்ணாமலை மாவட்டம் 06.09.2025 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து , ஆலயத்தில் கலர் கோலங்கள் வைத்து கலர் பூக்களை வைத்து தீபங்களை ஏற்றி பெண்கள் அனைவரும் பாட்டுக்கள் பாடி பிரசாதம் நெய்வேத்தியதுடன் தீபாராதனையும் நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%