Wednesday, 01 July 2026, 05:11 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

15 லட்சம் நிலத்துக்கு 10 லட்சம் போதும்... பெண்களே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பற்றி தெரியுமா..?

Published On: 2026-06-26 21:47:45 | Reporter: Admin

News Image

15 லட்சம் நிலத்துக்கு 10 லட்சம் போதும்... பெண்களே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பற்றி தெரியுமா..?Reported by:Raghul ChandranPublished by:Muthu KathanLast Updated:Jun 26, 2026 5:23 PM ISTஇந்த திட்டத்தின் மூலம் நிலம் வாங்கும் பெண்களுக்கு ₹5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு நிலத்தின் மதிப்பு ₹15 லட்சம் எனில் அரசு மானியம் ₹5 லட்சம் வரை கிடைக்கும். நீங்கள் செலுத்த வேண்டியது ₹10 லட்சம் மட்டும் அதாவது பாதி செலவில் நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.+ Follow usOn Google1/5 நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மூலம் தகுதியான பெண்கள் நிலம் வாங்கும்போது ₹5 லட்சம் வரை மானியம் பெற முடியும். சில சமயங்களில் பத்திரப்பதிவு செலவுகளிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் பெண்களின் பெயரில் சொத்து உருவாக வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய சிறப்பு திட்டம்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7