முழுநிலவன்று சாந்திமுகூர்த்தம்; முதன்முதலாய் பார்க்கிறாள், முகநூலில் ஆழ்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பவனை. எதையோ தேடும் ஆர்வத்தில் எல்லாம் முடிந்து விடைகண�
கேசம் அலையென பறக்க வேகம் எடுத்த வாகனத்தில் நீலநிற சட்டை வெள்ளைபேண்ட் போட்டு வருவது எடுப்பாகும். காலை பின்னால் தூக்கிப் போடுவதும் காலரை முன்னால் இழுத்து விடுவதும் �
ஏழையின் பசி வயிறு, நிறைந்தது கொட்டிய மழை நீரில் ஏழையின் கண்ணீரும் கரைந்தது மழை நீரில் .... " வெடித்து பிளந்து கிடந்த நிலம்
பெண் குழந்தை பிறந்திருக்கு " என்ற மருத்துவரின் குரல் காதுகளில் விழுந்த நேரம் தேவர்களால் ஆசிர்வதிக்கப் பட்ட நேரம் .! அரைமயக்க நிலையிலும் வானில் பறப்பது போன்ற பரவசம்..! என்
இளைஞனே எழுந்திரு இந்தியா காத்திருக்கு கள்ளங்கபடம் ஒழித்திடு கலகங்களை நீக்கிடு உள்ளமெங்கும் துணிவோடு உற்சாகப் பெருக்கோடு ஓதிவைத்த பி�
ஆபாசம் எழுதாப் பேனா ஆண்மை வளர்க்கும் தானா! கோபம் தூண்டாப் பேனா கொள்கை வளர்க்கும் தானா! பாபம் உரையாப் பேனா பாதை காட்டும் தானா! தீபச் சுடரான பேனா
படுத்த பாயும், தலையணைகளும் சிதறிக் கிடக்கின்றன மயான மேடையைச் சுற்றி. உறங்கினரோ, விழித்திருந்தனரோ, வலியில் முனகினரோ, இறுதி மூச்சைப் பார்த்த மெளன சாட்ச�
உள்ளூர உடனிருக்கும் உன் மனம் அறியுமா ? உடனிருந்து நீ செய்யும் செயலெல்லாம் நன்மையா இல்லை தீமையா என்பதை சொன்னாலும் சொல்வதை ஏற்றிடும் பக்குவம் உள்ளதா ? சந்தேகமே உறுதி�
அதிகாலை பரிதி வரும் நேரம், அசைவற்ற மனதின் ஓரமாய், நிலவின் ஒளியில் நதி மிதக்கும், அந்தரத்தில் நட்சத்திரம் கண் சிமிட்டும், அலைமோதும் இதயம், எண்ணங்கள், விரலினாலே நாளிதழ�
வான் தேவதை ஏன் அழுகிறாள்! யாராவது கேட்டீர்களா.....? நான் கேட்டேன். அவள் சொல்கிறாள்...... வனங்களை அழித்தார்; வயல்வெளிப் படைத்தார்! மரங்களை �