tamilnaduepaper
❯ Epaper

சனி தோஷம் நீங்க

சனி தோஷம் நீங்க
Join Whatsapp Channel Join Telegram Channel

 

*மைசூரு யோக நரசிம்மர் கோவில்*

 

 _யோக நரசிம்மர் விஜயநகரில் அமைந்துள்ளது

என்பது விஷ்ணுவின் அவதாரம் ஆகும்._ 

 

 இக்கோவிலில் மூலவர் நரசிம்மர் குறுக்காக குத்துக்காவிட்டு அதில் கைகளை தொட்டபடி யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால்தான் இக்கோவிலுக்கு போகநரசிம்மர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

 

இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டு கைகளு டன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள உள்ள யோகநரசிம்மர் சிலை கடந்த 1998-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் மே 25-ந் தேதி இக்கோ விலில் லட்சார்ச்சனையும், 26-ல் கலசாபிஷேகமும், 27-ல் சுதர்சன ஹோமமும் நடக் கிறது. எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி கிடைக்கவும், கல்வி மற்றும் கலைகளில் முன்னேற்றம் அடையவும் யோக நரசிம் மரை பக்தர்கள் வழிபடுகிறார். கள். மேலும் சனிதோஷம் நீங்க இங்குள்ள சுதர்சனரை பூஜிக்கின்றனர்.

பகிர்வுஸ்ரீஎஸ்வி

யோக நரசிம்மர் !!

அசுர மன்னனான இரண்யனின் மகன் பிரகலாதன்.இவன் விஷ்ணுவை 

தியானித்து 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை ஜெபித்து

வந்தான். அசுர குலத்தில் பிறந்த அவனை, தன் குலகுரு

 சக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க அனுப்பினான் இரண்யன். 

குருகுலத்தில் படித்த பிள்ளைகள் அனைவரும் பிரகலாதனால்

விஷ்ணு பக்தர்களாக மாறினர். அகரளான தனக்கு இப்படி ஒரு

குழந்தையா? என்று பிரகலானதனின் மீது இரண்யனுக்குகோபம் வந்தது. பிரகலாதனை கொல்ல துணிந்த இரண்யன் முதலில் விஷம் 

கொடுத்தான், பின்னர்

மலையில் இருந்து கீழே தள்ளினான், அதைய்னடுத்து யானையை கொண்டும் மிதிக்கச் செய்தான். ஆனால் பிரகலாதனை இரண்யனால் கொல்ல முடியவில்லை. கடையாக கோபத்தின் உச்சிக்கே சென்ற இரண்யன்

பிரகலாதனிடம்எங்கே உன் ஹரி?

 என்று ஆவேசமாக கத்தினான்

 

அப்போது பிரகலாதன், 'என் ஹரி தூணிலும் இருப்பான், நம்பிலும் இருப்பான்' என்று பதிலளித்தான். பிரகலாதனின் க்கை காப்பாற்றுவதற்காக விஷ்ணு. தூணை பிளந்து ண்டு சிங்கமுகத்துடன் காட்சி தந்தார். பின்னர் அவர் ன்யனை சம்ஹாரம் செய்து பிரகலாதனை காத்தருளினார். என்றால் சிங்கம் என்றும் பொருள் உண்டு.

 

ஜயதசமி அன்று யோக நரசிம்மரை தரிசித்தால் சகலவித நன்மைகள் நடக்கும் என்றும், குறிப்பாக கல்வி, கலை முன்னேற்றம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. வில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி ம், மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி 

வரையும் திறந்ருக்கும்.

 

இத்தலத்தில் புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது விதமாக யோக நரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் உள்ளிட்ட அலங்காரங்கள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்று சொல்லப்படுகிறது.🌹

ராசி பலன்

விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். மனை சார்ந்த உதவிகள் சாதகமாகும். அலுவலகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம்... மேலும் படிக்க

உறவுகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துணைவர் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான சுப விரயங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியம் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமான... மேலும் படிக்க

எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள்... மேலும் படிக்க

நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வெளியூரில் இருந்துவந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். பணிபுரியும் இடத்தில் சாதகமான... மேலும் படிக்க

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கு உண்டான... மேலும் படிக்க

சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.... மேலும் படிக்க

நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார சிக்கல்கள் குறையும். பணிகளில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். தன வரவுகளில் ஏற்ற,... மேலும் படிக்க

விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நுட்பமான விஷயங்களில் கவனம் வேண்டும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய... மேலும் படிக்க