
குடந்தை பரிபூரணம் எழுதிய "இறந்த காலங்கள்" - இனிமையானது ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு இருந்த காலம் அது என உணர்த்தியது.
தஞ்சை உமாதேவி சேகர் எழுதிய " மனிதம் மரிப்பதில்லை" படித்ததும் "நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க " என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%