செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10 வது வார பயிற்சி வகுப்பு:

செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10 வது வார பயிற்சி வகுப்பு:



செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் நேற்றைய பத்தாவது வார பயிற்சி வகுப்பிற்கு பயிற்சியாளர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கி பயிற்சி அளித்தார்.


புலவர் ந. கனகசபை நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பயிற்சி அளித்தார். சிறப்பு அழைப்பாளராக தலைமை ஆசிரியர் ஆர். தேன்மொழி கலந்து கொண்டார்.


நேற்றைய பயிற்சியில் 9 மாணவர்கள், 21 மாணவிகள், 2 பயிற்சியாளர்கள், தலைமையாசிரியர் உள்ளிட்ட பார்வையாளர் 3 மூன்று பேர் மொத்தம் 35 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%