பாகிஸ்தானில் குண்டு வைத்து 6 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் குண்டு வைத்து 6 ராணுவ வீரர்கள் பலி



பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த ராணுவ வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், அப்பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%