
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வேலை செய்பவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறையும் என புதிய ஆய்வ றிக்கை தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ண றிவை மட்டுமே நம்பி அதனை அதிகமாக பயன் படுத்தக் கூடாது. அதனை நமது பணிகளை மெருகூட்டும் வகையில் பயன்படுத்துவதே சரியானது என பல ஆராய்ச்சிகள் கூறி வரு கின்றன. இந்நிலையில் மாசாசூட்ஸ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் செயற்கை நுண்ண றிவை மட்டுமே பயன்படுத்தும் நபர்களின் சிந்தனைத் திறன் 47 சதவீதம் குறைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%