
சிரியாவில் ராணுவ வீரர்கள் மருத்துவமனைக் குள் புகுந்து சுகாதார ஊழியர்களைச் சுட்டுக் கொன்ற காணொலி தற்போது வெளியாகியுள்ளது. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தேதி குறிப்பிடப்படாமல் இந்த காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ வீரர்கள், மருத்துவமனை ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஒரு ஊழியர் இரு முறை சுட்டுக் கொல்லப்படுகிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் சில ஊழியர்களும் தரையில் விழுந்து உயிரிழக்கும் கொடூரக் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%