
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது என பெர்னி சாண்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தானியங்கிமயமாக்கல் மூலம் ஏற்கனவே உள்ள செவிலியர்களில் 40, டிரக் ஓட்டுநர்களில் 47, கணக்காளர்களில் 64, கல்வி கற்பித்தல் உதவியாளர்களில் 65, உணவக ஊழியர்களில் 89 சதவீதத்தி னரின் வேலை பறிபோகலாம் என கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%