கொடும் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் கொண்டிருந்த நட்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதாக தேம்ஸ் வேலி காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது முன்னாள் இல்லமான ‘ராயல்லாட்ஜில்’ காவல்துறை தொடர் சோதனை நடத்தி வருகிறது. ஆண்ட்ரூ எப்ஸ்டீனின் தனித்தீவுக்கு சென்றதுடன் தான் வர்த்தகத் தூதராக இருந்தபோது அரசின் ரகசிய விஷயங்களையும் எப்ஸ்டீனுக்கு கசிய விட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%