
இந்தோனேசியாவில் உள்ள தனிம்பர் என்ற தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள தகவல்படி ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக நில நடுக்கம் பதிவாகி யுள்ளது. நிலநடுக் கம் சக்தி வாய்ந்த தாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட வில்லை. அதே போல இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%