காங்கோ ஜனநாயகக் குடியரசில் 2025 டிசம்பர் மாதத்திலிருந்தது உள்நாட்டுப்போர் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு காங்கோ பகுதி பல ஆண்டுகளாகவே அமைதியற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. 2021 இன் பிற்பகுதியில் ‘மார்ச் 23 இயக்கம்’ (எம்23) எனும் ஆயுதக்குழு மீண்டும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%