
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வா கத்தில் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த ஜான் போல்டன் வீடு மற்றும் அலுவலகத்தில் அந்நாட்டின் புலனாய்வுத்துறையான எப்பிஐ சோதனை நடத்தியுள்ளது. இந்தியா மீதான டிரம்ப்பின் வரிவிதிப்புகள் தவறு என அவர் விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் இல்லத்தில் இந்த சோதனை நடந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த சம்ப வத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என டிரம்ப் நழுவியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%