ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆக.26 வரை சிறை

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு  ஆக.26 வரை சிறை

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை ஆக.26 வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மனைவியின் பட்ட மளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்ட பய ணத்திற்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பயன்படுத்தியதாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து நடந்த சிஐடி விசாரணையில் ரணிலின் பதில் திருப்திய ளிக்காத நிலையில் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%