திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 6-ஆவது வாராந்திர பயிலரங்கம்

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 6-ஆவது வாராந்திர பயிலரங்கம்

நெல்லை மாவட்டம் பணகுடி பொதுநூலகத் துறையின் கிளை நூலகத்தில் இன்று 27.09.2025 திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 6-ஆவது வாராந்திர பயிலரங்கம் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது.திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பாக நூல்கள் நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

படத்தில் கவிஞர் வ.பாமணி,கவிதாயினி வனசெல்வி,சிவ.செல்வ மாரிமுத்து உட்பட பலர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%