
இடிந்து தகர்ந்து
கைவிடப்பட்ட
தெய்வச்சிலை ஏதுமில்லாத
ஊர்க்கோடி
சிறுகோயில் ஒன்றில்
கனமழைப் பொழுதில்
குட்டிகளை
ஈன்றிருந்தது நாய் ஒன்று.
கூரைக்குள் என்ன..
கூரையே
தெய்வமாகிவிடுகிறது
பல நேரங்களில்.
-கீர்த்தி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%