
தைவான் நாட்டில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஏரியின் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் 14 பேர் பலியாகினர். 129 பேர் காணாமல் போய் விட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப். 22 முதல் தைவானை சூறையாடி வரும் இச்சூறாவளி காரணமாக அந்நாடு மிக மோசமான சேதத்தை சந்தித்துள்ளது. ரகசா என பெயர் சூட்டப்பட்ட இந்த சூறாவளி தற்போது சீனாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%