
காங்கோ ஜனநாயக குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு கவிழ்ந்த தில் 193 பேர் பலியாகியுள்ள னர். மேலும் 146 பேர் காணா மல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 500 க்கும் மேற்பட் டோர் பயணித்த நிலையில் 209 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு படு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மோசமாக பராமரிக் கப்படும் படகுகள், காங்கோ ஆற்றில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் நிலையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%