பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : கோடீஸ்வரர்களுக்கு மட்டும் வாய்ப்பு

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : கோடீஸ்வரர்களுக்கு மட்டும் வாய்ப்பு


பிரிட்டன் குடியேற்ற விதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரிய மாற்றங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் பிரிட்டனில் 5 ஆண்டுகள் வேலை பார்த்தாலே நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், புதிய விதியின்படி, இனி 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.1 கோடியே 46 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், அந்நாட்டில் முதலீடு செய்யும் பணக்காரர்கள் மட்டும் 3 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம். ஆண்டுக்கு 58 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் 5 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%