
அத்தனையும் இயலும் அவளால்!
அட்சரங்களின் அரசி!
அம்மை! வெண்டாமரையாள்!
அருளிருக்க; ஏது குறை அவளுக்கு?
அவள் குலம் செய்
பூனைகள் அனைத்தும்;
தண் புலனன்ன
கவிதையாய் பீறிட்டு எழும்பட்டும்!
தேனருவி திரை அன்ன
வான் வரை புகழ் பாயட்டும்!
வெண்பங்கயத்தாள்
தாளே துணை என
பணிந்துவிட;
பெண் மகவு சிறந்து நிற்பாள்
-சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%