இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின் கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முதியவர்கள் பலரும் தீயில் சிக்கியுள்ளனர். தற்போது பலியானவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%