2025 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாகப் பதிவாகும் நிலையில் உள்ளது என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நிலவி வரும் அதிக வெப்பத்தால் இந்த ஆண்டு வரலாற்றில் இரண்டாவது அல்லது மூன்றாவது மிக வெப்பமான ஆண்டாக இடம் பிடிக்கும் என ஐ.நா. உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு அதிகரித்துள்ள நிலையில் அது புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதை நடைமுறையில் சாத்தியமற்றதாக்கி வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%