வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் கேள்விகள்

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் கேள்விகள்


1) ஒரு வயது முதல் பத்து வயதுவரை--உன் வயது என்ன? எந்த பள்ளியில்

படிக்கிறாய்?


2)பத்து வயது முதல் இருபது வயது வரை__என்னபடிக்கிறே.மார்க் என்ன?

3) இருபது வயது முதல் இருபத்தைந்து 

வயது வரை --வேலைக்கு போகிறாயா, சம்பளம் 

எவ்வளவு?

4) இருபத்தைந்து வயது முதல் முப்பது

வயது வரை--திருமணம் ஆகிவிட்டதா?

5)முப்பது வயது முதல் முப்பத்தைந்து 

வயது வரை--குழந்தை குட்டி எத்தனை?

6) முப்பத்தைந்து வயது முதல் நாற்பத்தைந்து வரை--சொந்த வீடு வாங்கியாச்சா?

7) நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுவரை --B.P சுகர்

இருக்கா?

8) ஐம்பதுவயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை -- பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? கல்யாணம் ஆகி விட்டதா?

9)ஐம்பத்தைந்து வயது முதல் அறுபது வயது வரை--

பணி ஓய்வு எப்போது?

10) அறுபது வயது முதல் எழுபது வயது

வரை --ஓய்வு ஊதியம்

எவ்வளவு?

11) எழுபது வயது முதல்-- நல்லா இருக்கீங்களா?


ராஜகோபாலன்.J

சென்னை 18

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%