tamilnadu epaper

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை துவங்கும் ஹவுதி

இஸ்ரேல் மீது மீண்டும்  தாக்குதலை துவங்கும் ஹவுதி

செங்கடல் பகுதியில் பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை துவங்குவதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் நங்கள் தாக்குதலை துவங்குவோம் என ஹவுதி அமைப்பு எச்சரித்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் தாக்குதலை துவங்குவதாக அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா உறுதிப்படுத்தியுள்ளார்.