விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் APJ அப்துல் கலாம் வல்லரசு இந்தியா நடத்தும் இலவச ஐ .ஏ .எஸ் அகாடமியில் ஐ.ஏ.எஸ் ஐ. பி .எஸ் மற்றும் வங்கி பணி, இரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக�
முன்னாள் பிரதமர் ராஜீவ் 34வது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை குழு �
பெரம்பலுார், மே 22-– சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்றார்.அங்கு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த �
செய்யாறு மே .22,செய்யார் அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று மகா ஆரத்தி தரிசன நிகழ்வு நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம், செய்�
...திருவண்ணாமலை மாவட்டம் மே 21 கீழ்பென்னாத்தூர் தாலுக்காவில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்( ஜமாபந்தி) முகாம் நிறைவு நாள் மற்றும் விவசாயிகள் மாநாடு விழா கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவ
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று கனிமொழி எம்.பி. சந்தித்து செங்கலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தார்.
குமரி மாவட்டம் ஈத்தாமொழி முதல்வர் மருந்தகத்தினை கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகளின் இருப்புகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்�
அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற ரஃபேலோ சிகிச்சை அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல தென்னிந்திய மாடலும் நடிகையுமான பார்வதி நாயர் கலந்து கொண்டார்.
குமரி மாவட்டம் கிடங்கன்கரைவிளை முத்தீஸ்வரர் முத்தாரம்மன்கோவில் திருவிழாவில் பிஸ்கட்,சாக்லைட்,மிட்டாய்களால் கட்டிய மாலையை பக்தர்கள் ஆச்சியத்துடன் பார்த்துச் சென்றனர்.