tamilnadu epaper

தேயிலைச் சுவைப்போம்

தேயிலைச் சுவைப்போம்


நேரிசை வெண்பா!


தேயிலையின்

பன்முகத்

தன்மையைப்

பாங்காக


நேயமுடன்

கொண்டாடி

நேர்வமே!---

ஏய


உணர்வோடு

ஒற்றுமையின்

உன்னதத்தை

ஏற்க


மணந்திடும்

தேநீரே

மாண்பு!


நீண்ட

வரலாறு

நேருமே

தேயிலைக்கு


ஈண்டு

விரும்பி

இனிதாக...

வேண்டிக்


குடிப்பரே

தேநீரைக்

கொஞ்சம்

சுவையே


தொடருமன்றோ

எந்நாளும்

சொல்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.