tamilnadu epaper

ஏப்.24 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஏப்.24 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.16 -

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத் திற்குட்பட்ட (பட்டுக் கோட்டை, பேராவூரணி, திருவோணம்) வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக் கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம், பட்டுக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமையில் ஏப்ரல் 24 (புதன்கிழமை) அன்று காலை 11 மணியள வில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பட்டுக் கோட்டை கோட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் திரு வோணம் வட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.