tamilnadu epaper

தென்ஆப்பிரிக்க தூதரை வெளியேற்றியது அமெரிக்கா

தென்ஆப்பிரிக்க தூதரை  வெளியேற்றியது அமெரிக்கா

அமெரிக்காவுக்கான தென்ஆப்பிரிக்க தூதர் இப்ராகிம் ரசூலை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபி அமெரிக்காவையும் டிரம்ப்பையும் வெறுக்கின்ற இனவெறியை தூண்டுகின்ற நபர் ரசூல் என கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்பின் ஃபிரி, ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.