நேபாளத்தில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபில்ஸ் நகரத்தில் அதிகாலை 1.25 மணியளவில் 3 கிலோமீட்டர் ஆழத்தில் 4. 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் வாகனங்களும் மக்களும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்புப்படை மூலம் அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.