43-வது திவ்யதேசமான திருமயம் ஸ்ரீ உஜ்ஜிவனவல்லி தாயார் சமேத ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் வைகாசி ப்ரம்ஹோத்ஸவம் பெருந்திருவிழா இன்று வைகாசி 20ந்தேதி (03-06-2025) செவ்வாய்க்கிழமை கருட கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காலை 10 மணிக்கு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ சிங்கார சத்தியமூர்த்தி பெருமாள் திருமஞ்சனம் கண்டருள்கிறார்கள்
மாலை ..6.30 மணிக்கு
நாச்சிமார்களுடன் ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் சூர்ய பிரபை வாகனத்தில் திருவீதி உலாவில் எழுந்தருள்கிறார்