ஜுன் 3, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள், இந்த ஆண்டு ஏற்காட்டில் நடைபெற்ற "National Silambam School Federation of India Championship" போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.