tamilnadu epaper

அச்சம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு புஜை

அச்சம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு புஜை


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் தேவந்திர குல வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட 

ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து செவ்வாய்கிழமை அன்னதானம் நடைபெறும்.மாலை மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை அன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திருவிழா ஏற்பாடுகளை அச்சம்பட்டி கிழக்குத் தெரு தேவேந்திர குல வேளாளர்கள் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.