tamilnadu epaper

கூலிப்படையினரை கட்டுப்படுத்தும் இலங்கை

கூலிப்படையினரை கட்டுப்படுத்தும் இலங்கை

இலங்கையில் 58 கூலிப்படை கும்பல்களையும் அக்கும்பலைச் சேர்ந்த சுமார் 1,400 குண்டர்களையும் அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை காவல் துறை அறிவித்துள்ளது. 2025 இல் இதுவரை இக்கும்பல்க ளால் 22 பேர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள் ளனர் என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்கொலையில் தொடர்புடைய ராணுவம் மற்றும் காவல் துறையை சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.