tamilnadu epaper

சாரட் வண்டியில் பள்ளிக்கு டிரம்ஸ் முழங்க அழைத்து வந்த சாரட் வண்டியில் பள்ளிக்கு டிரம்ஸ் முழங்க அழைத்து வந்த மாணவர்கள்

சாரட் வண்டியில் பள்ளிக்கு டிரம்ஸ் முழங்க அழைத்து வந்த  சாரட் வண்டியில் பள்ளிக்கு டிரம்ஸ் முழங்க அழைத்து வந்த மாணவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று புதிதாக சேர்ந்த 22 மாணவர்களை, சாரட் வண்டியில் பள்ளிக்கு டிரம்ஸ் முழங்க அழைத்து வந்தனர்.