சிவகங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் *திரு. மு. .முருகானந்தம் அவர்கள்* தலைமை வகித்தார்
தமிழ்ச்செம்மல் *சொ.பகீரதநாட்சியப்பன் அவர்கள்,*
தேசிய நல்லாசிரியர் . செ.கண்ணப்பன்,* தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் கே. ஜவகர் கிருஷ்ணன் அவர்கள்,* ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
தமிழ்ச்சங்க செயலாளர்
* அ.பாண்டியராஜன்*
வரவேற்புரை நிகழ்த்தினார்.
*புலவர் வை.சங்கரலிங்கனார்* *அவர்கள் எழுதிய*
*வெற்றி நிச்சயம் என்னும் நூலை* மேனாள் தமிழ் சங்கத் தலைவர் * டி.என். அன்புத்துரை அவர்கள்*
அறிமுகம் செய்தார். கூட்டத்திற்கு முன்பாக
சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான,
*திரு வீ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு* ஒரு நிமிடம் *மௌன அஞ்சலி* செலுத்தப்பட்டது.
*தமிழ்ச்செம்மல் முனைவர் புலவர் திரு வை.சங்கலிங்கனார் அவர்கள்,*
*சிலம்பு காட்டும் வாழ்வியல்* என்னும் தலைப்பில் மனித வாழ்வின் இன்ப துன்பங்கள் முந்தையகாக மனிதன் எப்படி வாழ்க்கை நடத்தினான் தற்போது உள்ள இவசர காகல வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது , இனி வரும் காலங்களில் குடும்பமும் குறிப்பாக இளைஞர் சமுதாயம் எப்படியெல்லாம் இருக்கும் இருக்கவேண்டும் என்பன பற்றி *சிறப்புரை ஆற்றினார்.*
தமிழ்ச்சங்கப்
பொருளாளர் * வேலு ஜெயச்சந்திரன்
நன்றியுரை ஆற்றினார்கள்.