பக்ரீத் பண்டிகைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்
எடப்பாடி பழனிச்சாமி கங்கு உற்சாக வரவேற்பு
அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.......
உக்கல் மடாவளம் ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலில் பால சன்னியாசி லோகேஸ்வர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி:
மீன்கள் குடித்து
வற்றிவிடுமோ?.... கடல்...
உன் பாராமுகம் கண்டு
விலகி விடுமோ?... என் பேரன்பு....
இணையத்தில்
இணையாமல் போனாலும்...
பிணைந்தே இருக்கிறாய்...
என்னுள்...
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி