tamilnadu epaper

ஜீவநதி.....

ஜீவநதி.....


மீன்கள் குடித்து

வற்றிவிடுமோ?.... கடல்...


உன் பாராமுகம் கண்டு

விலகி விடுமோ?... என் பேரன்பு....


இணையத்தில்

இணையாமல் போனாலும்...


பிணைந்தே இருக்கிறாய்...

என்னுள்...


தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி