நைஜீரியாவின் நைஜர் டெல்டா பகுதியில், பிரிட்டிஷ் ஷெல் கம்பெனியின் உள்கட்ட மைப்பு காரணமாக நூற்றுக்கணக்கான எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, 50,000 மக்கள் தங்கள் நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை இழந்தனர். விவ சாயம் மற்றும் மீன்பிடி பாதிக்கப்பட்டது. நைஜீரியாவின் மக்கள், ஷெல் கம்பெனிக்கு எதிராக லண்டன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2021-ல், லண்டன் நீதிமன்றம் இந்த வழக்கை விசா ரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு 2026-ல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் முக்கிய கோரிக்கைகள்: - ஷெல் கம்பெனி பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை சுத்தப்படுத்த வேண்டும். - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.